காத்திரம்
Tuesday, December 22, 2009
கொள்கை
மஞ்சள் நோட்டீசு
கொடுத்து
குடம் குலுக்கிக்
கேட்ட அம்மன்
கோவில் கும்பலுக்கு
சட்டைப்பையைத்
துழாவியப் பின்
இல்லை என சொன்ன
என்னை
அறுதியிட்டுக்
கூறமுடியாதெனினும்
தோராயமாவாவது
ஒப்புக்கொள்ளலாம்
நாத்திகன் என்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment