காத்திரம்
Sunday, December 27, 2009
நிலவரம்
மூனு வருசமா
ஒரே பேண்ட்
இப்போதெல்லாம் நானே
முடித்திருத்திக்கிறேன்
ஆகாரமில்லாதவனுக்கு
அண்ணாக்கயிறு இல்லன்னா
என்னக் கொற
மார்கழி முடிஞ்சா
முப்பத்தி ரெண்டு
போட்ட வேலைக்கு
பதில் வர்லனா
பாலிடால் தான்
செழித்துப் போயிருக்கிறது
என் வருமை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment