Wednesday, December 23, 2009

அன்னியனும்
இந்தியனும்


சுரண்டியப் பின்
சுதந்திரம் கொடுத்தான்
ஆங்கிலேயன்
சுதந்திரம் பெற்று
சுரண்டிக் கொண்டிருக்கிறான்
அரசியல்வாதி
முன்னவனுக்கு
முன்னூறு ஆண்டுகள்
ஆயின
பின்னவனுக்கு
ஐந்தாண்டே
அதிகம் தான்.

No comments:

Post a Comment